Saturday, October 28, 2006

நான் பேச நினைப்பதெல்லாம்..,

தாய் வீட்டை விட்டு நகர்ந்து
புது கூடு அமைத்த பெண் பறவை
எங்கோ தொலைவில் கூவிக்கொண்டு இருக்கிறது.
அதன் பாஷை புரியவில்லை. ஆனால்,
அது இசையால் உணர்த்தும்
வேதனை, வலிக்கிறது.

No comments: