Tuesday, December 21, 2004

முதல் கிறுக்கல்..,

புதைந்திருக்கும் ஆசைகள் ஒரு கோடி...
எண்ணவும் முடியுமோ?
உன் விர‌ல் ப‌டுகையில், என்
நிலை மாறுகிறேன்.
எண்ணங்கள் கலைந்து,
கனவுலகம் வெளியேறுகிறேன்.
அறிவார் யாரோ!
ஒரு மணியே ஆயினும்,
ஒரு யுகம் போலும் தோண்றும் நேரம்...
மீண்டும் உன் கைவிரல் படும்வரை!

(- Sand in Hour Glass)

No comments: