Monday, December 31, 2007

மனம் எனும் யந்திரம்

ஏதோ யோசித்து..ஏதோ கூறி
கேள்விகள் பல...பதில்கள் தேடி
நினைத்த‌தை ம‌ற‌ந்து, ம‌ற‌ந்த‌தை க‌ச‌ப்போடு நினைத்து
ஏதோ ஓர் தேட‌லில்...எங்கோ ஒரு திசையில்
சிதறலாய் இந்த பதிவுகள்....

No comments: